×

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்

திண்டுக்கல்: பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர் திரும்பும்போது 5-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

The post பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Godaikanal Mountaineering ,Palani ,Dindigul ,Cuddalore district ,Kodiakanal ,Kodaikanal ,Godaikanal ,mountain ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...